343
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் 70 வயது முதியவர் ...

308
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஷா இளைஞர்கள் 3 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வீரசிக்கம்பட்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிஷா மாநில இளைஞ...

293
பழனியில் அலுவலகம் யாருக்கு சொந்தம் என தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். த.மா.கா நகர தலைவராக இ...

357
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சில இளைஞர்கள் பொதுஇடத்தில் கஞ்சா புகைத்து, போதையில் தள்ளாடுவதை வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். பழனி கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா...

783
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  திண்டுக்கல் மாவட...

359
மதுரை வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமம் வழியாக செல்லும் மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் கூறியுள்ள மக்கள், அந்தப்பகுதியில் சுரங்க பாதை அமைத்து தரவேண்டும்...

201
குஜிலியம்பாறை அருகே, மாற்றுத்திறனாளி பெண் அதிகாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டிய புகாரில் அருள் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளியான விமலா, லந்தகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு க...



BIG STORY